UPDATED : செப் 30, 2011 04:34 PM
ADDED : செப் 30, 2011 01:46 PM
புதுடில்லி: நாட்டில் பயன்படாமல் இருக்கும் என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தை ஏற்றுமதி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், என்டோசல்பான் உற்பத்திக்கு தற்போது உள்ள தடை தொடரும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.