காஞ்சாரை நோய் தாக்குதலால் பாதிப்பு : வாழை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு
காஞ்சாரை நோய் தாக்குதலால் பாதிப்பு : வாழை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு
காஞ்சாரை நோய் தாக்குதலால் பாதிப்பு : வாழை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு
ADDED : ஜூலை 11, 2011 11:33 PM
தேனி : காஞ்சாரை நோய் தாக்குதல் காரணமாக தேனி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து திருச்சியை சேர்ந்த வாழை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.
தேனி மாவட்டத்தில் ஏழு ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பகலில் கடும் வெயிலுடன் கூடிய வறட்சி, இரவில் ஈரப்பதம் நிறைந்த காற்றுடன் கூடிய குளிச்சி ஆகிய மாறுபட்ட சீதோஷ்ண நிலை காரணமாக வாழையில் காஞ்சாரை நோய் தாக்கி உள்ளது.