Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஒருவர் காயம்

ஒருவர் காயம்

ஒருவர் காயம்

ஒருவர் காயம்

ADDED : செப் 25, 2011 09:59 PM


Google News
விருதுநகர்:பாவாலி கிராமத்தை சேர்ந்தவர் சேகர், 35. விருதுநகர் கருமாதி மடம் அருகில் உள்ள சுரேஷ் என்பவரது லாரி குடோனில் மூடை தூக்கி கொண்டிருந்தார்.

அப்போது எலிகளை சுடும் துப்பாக்கியால் சுரேஷ் சுட்டதில் குறி தவறி சேகர் கால்களில் பட்டு காயமடைந்தார். விருதுநகர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us