Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மணல் கடத்தல் எதிரொலி பொக்லைன் பறிமுதல்

மணல் கடத்தல் எதிரொலி பொக்லைன் பறிமுதல்

மணல் கடத்தல் எதிரொலி பொக்லைன் பறிமுதல்

மணல் கடத்தல் எதிரொலி பொக்லைன் பறிமுதல்

ADDED : செப் 06, 2011 10:38 PM


Google News

சங்கராபுரம் ; சங்கராபுரம் அருகே மணல் கடத்த பயன்படுத்திய 4 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கராபுரம் வட்டம் காட்டுவனஞ்சூர் ஆற்றுப் பகுதியில் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், குப்பாச்சாரி, குணசேகரன் நேற்று முன் தினம் ரோந்து சென்றனர். அங்கு பொக்லைன் மூலம் அரசு அனுமதியின்றி நான்கு டிராக்டர்களில் மணல் ஏற்றப்பட்டிருந்தது. உடனடியாக அந்த டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us