Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மரம் நடு விழா

மரம் நடு விழா

மரம் நடு விழா

மரம் நடு விழா

ADDED : ஆக 28, 2011 11:16 PM


Google News

திண்டிவனம் : திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனில் மர கன்றுகள் நடு விழா நடந்தது.

திண்டிவனம் அரிமா சங்க தலைவர் வழக்கறிஞர் சத்தியவேந்தன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், செயலா ளர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் சுதாகர் மரக் கன்றுகளை நட்டார். அரிமா மாவட்ட தலை வர்கள் ராஜேந்திரன், சிவா லயா சங்கர், வழக்கறிஞர்கள் சிவக்குமார், அருண் பிரகாஷ் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us