ADDED : ஜூலை 25, 2011 12:12 AM
புதுச்சேரி : கொக்குப் பார்க் அருகில் இறந்த முதியவர் யார் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாக்குமுடையான்பட்டு இ.சி.ஆர்., கொக்குப் பார்க் அருகில் நேற்று முன் தினம் (23ம் தேதி) காலை 8.30 மணி யளவில் 65 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை. இது குறித்து டி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இவர் யார் என்று அடையாளம் தெரிந்தால் டி நகர் போலீஸ் நிலையம் 0413-2272121 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.