Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆக.5 ல் அருப்புக்கோட்டை வருகை

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆக.5 ல் அருப்புக்கோட்டை வருகை

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆக.5 ல் அருப்புக்கோட்டை வருகை

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆக.5 ல் அருப்புக்கோட்டை வருகை

ADDED : ஜூலை 31, 2011 10:57 PM


Google News

விருதுநகர் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆக., 5 ல் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவர்களுடன் ஆக., 5 ல் காலை 10 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் பள்ளியில் நடக்கும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மதியம் 2 மணிக்கும், ஆப்தமாலிக் அசோசியேஷன் 59 வது ஆண்டு கூட்டத்தில் மாலை 4 மணிக்கும் கலந்து கொண்டு பேசுகிறார். கோவில்பட்டி கதிரேசன் மலையில் உள்ள யு.டி.பி., மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுடன் மாலை 6.30 மணிக்கு கலந்துரையாடல் நடத்துகிறார். இதைதொடர்ந்து விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us