Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிறுமி விபச்சார வழக்கில் பெண் புரோக்கர் சரண்

சிறுமி விபச்சார வழக்கில் பெண் புரோக்கர் சரண்

சிறுமி விபச்சார வழக்கில் பெண் புரோக்கர் சரண்

சிறுமி விபச்சார வழக்கில் பெண் புரோக்கர் சரண்

ADDED : ஆக 03, 2011 01:20 AM


Google News
Latest Tamil News

ராமநாதபுரம் : மதுரை திருமங்கலம் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் காரைக்குடி புரோக்கர் ருக்மணி கோர்ட்டில் சரணடைந்தார்.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சிறுமி ஈஸ்வரி,17, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை விபச்சார கும்பல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் கைமாற்றி முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கினர். சிறுமி ராமநாதபுரம் மகளிர் போலீசில் கொடுத்த புகாரின்படி, ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் ஜலீல் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புள்ள காரைக்குடியை சேர்ந்த ருக்மணி (55) என்பவர் நேற்று, ராமநாதபுரம் ஜே.எம்.2 கோர்ட்டில் சரண் அடைந்தார். மாஜிஸ்திரேட் பாஸ்கரன் ருக்மணியை திருச்சி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us