Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவையில் நில அபகரிப்பு எதிர்ப்பு பிரிவு துவக்கம்

கோவையில் நில அபகரிப்பு எதிர்ப்பு பிரிவு துவக்கம்

கோவையில் நில அபகரிப்பு எதிர்ப்பு பிரிவு துவக்கம்

கோவையில் நில அபகரிப்பு எதிர்ப்பு பிரிவு துவக்கம்

UPDATED : ஜூலை 14, 2011 04:44 PMADDED : ஜூலை 14, 2011 04:38 PM


Google News

கோவை: நில அபகரிப்பு மோசடி புகார்களை விசாரிக்க புதிய பிரிவு கோவையில் துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அம்ரேஷ் புஜாரி கூறுகையில், நில அபகரிப்பு மோசடி புகார்களை விசாரிக்க புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் ஒரு அசிஸ்டென்ட் கமிஷனர்கள், 2 இன்ஸ்பெக்டர், 4 சப் இன்ஸ்பெக்டர்கள், 8 ஏட்டுகள் மற்றும், தேவையான போன் இணைப்புகள் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் 0422-2304930 அல்லது 94454 92007 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us