Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பண மோசடி விவசாயி புகார்

பண மோசடி விவசாயி புகார்

பண மோசடி விவசாயி புகார்

பண மோசடி விவசாயி புகார்

ADDED : செப் 20, 2011 09:13 PM


Google News

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் ராமநாதன், 49.

இவரிடம் சித்தாத்தூர் காலனியை சேர்ந்த தாமோதரன் என்பவர் கடந்தாண்டு மே 26ம் தேதி நிலம் கிரையம் செய்து தருவதாக கூறி 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கினர். பின்னர் நிலத்தை கிரையம் செய்து கொடுக்க மறுத்துள்ளார். பணத்தை திருப்பி கேட்ட ராமநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us