ADDED : ஆக 05, 2011 10:36 PM
காரைக்குடி:வழக்கில் சம்பந்தமில்லாதவர்கள் மீது ஸ்டேஷன்களில் பொய்வழக்கு
போடக்கூடாது என, எஸ்.பி., பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
போலீசாரிடம் அவர் கூறியதாவது,''திருட்டு, வழிப்பறி தொடர்பாக பிடிபடுவோரை 2
நாட்களுக்கு மேல் வைக்க வேண்டாம். இதில் தொடர்பில்லை என தெரிந்தால், சிறு
சிறு வழக்குகளில் பதிந்து, கைது செய்யலாம். வழக்கில் சம்பந்தம்
இல்லாதவர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது,'' என்றார்.