Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

ADDED : ஜூலை 31, 2011 03:08 AM


Google News

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கெடார் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, 35.

இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். தனது இண்டிகா காரில் நேற்று காலை சென்னைக்கு சவாரி சென்று மீண்டும் மாலை கெடார் திரும்பினார். மாலை 6.15 மணியளவில் வீடுர் அணை கூட்ரோடு அருகே வரும் போது பின்னால் வந்த வாகனம் மோதி யது. இதில் காயமடைந்த பழனியை முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us