ADDED : ஆக 09, 2011 01:14 AM
சாத்தூர் : சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பையா மனைவி பார்வதி(50).
இவரை, இவரது மகன் செல்வம் (38) ஆபாசமாக திட்டியும், கம்பை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக, போலீசில் புகார் செய்தார். சாத்தூர் தாலுகா போலீசார், செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


