ADDED : ஜூலை 14, 2011 09:47 PM
திருப்பூர் : திருப்பூர் அருகே நாச்சிபாளையத்தில் உள்ள ஆசாத் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் துவக்க விழா நடந்தது; தாளாளர்
அப்துல்நாசர் தலைமை வகித்தார்.
பேச்சு, கவிதை, கட்டுரை போட்டி,
விழிப்புணர்வு நாட கம் மற்றும் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்
ஆசிரியர் இளையராஜா, தமிழ் மொழியின் இன்றைய நிலை பற்றி பேசினார்.தலைமை
ஆசிரியர் லதா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


