Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பட்டாசு ஆலைகளில் தீயணைப்புத் துறை ஆய்வு

பட்டாசு ஆலைகளில் தீயணைப்புத் துறை ஆய்வு

பட்டாசு ஆலைகளில் தீயணைப்புத் துறை ஆய்வு

பட்டாசு ஆலைகளில் தீயணைப்புத் துறை ஆய்வு

ADDED : அக் 02, 2011 12:56 AM


Google News

மதுரை : தீபாவளியை முன்னிட்டு, மதுரையில் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு வசதிகள் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுவரை 9 ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். பட்டாசு விற்பனை செய்ய, 150 பேர் உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட அதிகாரி கருப்பையா கூறுகையில், ''மதுரையில் 9 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. பேரையூர், வாடிப்பட்டி உட்பட 10 இடங்களில் நிலையங்கள் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அடிப்படையாக வைத்து, அரசுக்கு பரிந்துரைத்து உள்ளோம்,'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us