Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சென்னையில் ரூ. 2 கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் பறிமுதல்

சென்னையில் ரூ. 2 கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் பறிமுதல்

சென்னையில் ரூ. 2 கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் பறிமுதல்

சென்னையில் ரூ. 2 கோடி மதிப்பிலான மொபைல் போன்கள் பறிமுதல்

ADDED : ஜூலை 19, 2011 09:28 AM


Google News

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.

2 கோடி மதிப்பிலான, 12 ஆயிரம் மொபைல் போன்களை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போலியான முகவரியைக் கொண்டு இந்த போன்கள் இறக்குமதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us