சி.பி.ஐ., விசாரணை முடிந்து திரும்பினார் கல்மாடி
சி.பி.ஐ., விசாரணை முடிந்து திரும்பினார் கல்மாடி
சி.பி.ஐ., விசாரணை முடிந்து திரும்பினார் கல்மாடி
ADDED : ஜன 05, 2011 07:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் தொடர்பாக, அதன் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கல்மாடியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் சுமார் 8 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்து கல்மாடி திரும்பினார்.


