Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

789
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
குறள் விளக்கம் :

மு.வ : நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.


சாலமன் பாப்பையா : நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us