Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

782
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
குறள் விளக்கம் :

மு.வ : அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.


சாலமன் பாப்பையா : பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us