Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

739
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
குறள் விளக்கம் :

மு.வ : முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.


சாலமன் பாப்பையா : தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us