Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

734
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
குறள் விளக்கம் :

மு.வ : மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.


சாலமன் பாப்பையா : மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us