Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
குறள் விளக்கம் :

மு.வ : புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.


சாலமன் பாப்பையா : இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us