Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

650
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்.
குறள் விளக்கம் :

மு.வ : தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.


சாலமன் பாப்பையா : தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us