Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

576
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைடந்துகண் ணோடா தவர்.
குறள் விளக்கம் :

மு.வ : கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.


சாலமன் பாப்பையா : கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us