Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

572
கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
குறள் விளக்கம் :

மு.வ : கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.


சாலமன் பாப்பையா : மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us