Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

567
கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
குறள் விளக்கம் :

மு.வ : கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.


சாலமன் பாப்பையா : கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us