Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

426
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.
குறள் விளக்கம் :

மு.வ : உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.


சாலமன் பாப்பையா : உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us