Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

399
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
குறள் விளக்கம் :

மு.வ : தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.


சாலமன் பாப்பையா : தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us