Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

378
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
குறள் விளக்கம் :

மு.வ : வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.


சாலமன் பாப்பையா : துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us