Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

374
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
குறள் விளக்கம் :

மு.வ : உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.


சாலமன் பாப்பையா : உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us