Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

342
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.
குறள் விளக்கம் :

மு.வ : துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.


சாலமன் பாப்பையா : பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us