Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.


சாலமன் பாப்பையா : எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us