Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

312
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.


சாலமன் பாப்பையா : நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us