Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

304
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற.
குறள் விளக்கம் :

மு.வ : முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?


சாலமன் பாப்பையா : முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us