Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

303
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.
குறள் விளக்கம் :

மு.வ : யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.


சாலமன் பாப்பையா : தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us