Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
குறள் விளக்கம் :

மு.வ : செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.


சாலமன் பாப்பையா : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us