Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

278
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
குறள் விளக்கம் :

மு.வ : மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.


சாலமன் பாப்பையா : மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us