Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

272
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்.
குறள் விளக்கம் :

மு.வ : தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.


சாலமன் பாப்பையா : தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us