Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1326
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
குறள் விளக்கம் :

மு.வ : உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.


சாலமன் பாப்பையா : உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us