Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1322
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
குறள் விளக்கம் :

மு.வ : ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.


சாலமன் பாப்பையா : ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us