Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
குறள் விளக்கம் :

மு.வ : காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.


சாலமன் பாப்பையா : கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us