Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
குறள் விளக்கம் :

மு.வ : என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.


சாலமன் பாப்பையா : என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us