Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
குறள் விளக்கம் :

மு.வ : வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.


சாலமன் பாப்பையா : வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us