Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
குறள் விளக்கம் :

மு.வ : பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.


சாலமன் பாப்பையா : பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us