Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
குறள் விளக்கம் :

மு.வ : இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.


சாலமன் பாப்பையா : காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us