Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
குறள் விளக்கம் :

மு.வ : காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.


சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us