Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1167
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
குறள் விளக்கம் :

மு.வ : காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.


சாலமன் பாப்பையா : காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us