Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
குறள் விளக்கம் :

மு.வ : விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.


சாலமன் பாப்பையா : அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us