Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
குறள் விளக்கம் :

மு.வ : மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.


சாலமன் பாப்பையா : அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us