Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
குறள் விளக்கம் :

மு.வ : பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.


சாலமன் பாப்பையா : பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us